National Scholarship Exam (NSE) - 2016
நேஷனல் ஸ்காலர்ஷிப் தேர்வு
The NSE Examination is based on a Multiple Choice Questions pattern which will help Student to be more precise & careful while attempting the questions. The questions and the marking scheme are designed in such a way that a student can develop decision making ability and the reasoning power.
பிரதிபா கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் கேரியர் எஜூகேஷன், நேஷனல் ஸ்காலர்ஷிப் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தகுதிகள்: 5ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: அப்ஜெக்டிவ் அடிப்படையில் எழுத்து தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு: பொது அறிவு, கணிதம் மற்றும் சமூக அறிவியல்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 30
மேலும் விவரங்களுக்கு: www.niceedu.org
http://www.niceedu.org/scholarship.html
நன்றி : கல்விமலர்
No comments:
Post a Comment