Showing posts with label AsarToons. Show all posts
Showing posts with label AsarToons. Show all posts

Sunday, 25 February 2018

Today's World's Judiciary (இன்றைய உலக (அ)நீதி

Suspected innocent people's are getting punished in jail for their life term without any hearing or judgement where as convicted culprits were enjoying continuous bails, destroying evidences and roaming outside freely....

பாமரனுக்கு ஒரு நீதி
பணக்காரனுக்கு ஒரு நீதி

 #delayed_justice_is_denied_justice

Thursday, 22 February 2018

அப்பாவிகளின் ரத்தத்தால் உருவான தேசம்.

(NATION DEVELOPED BY INNOCENT'S BLOOD)

World should believe that US was worked for and working for spreading peace and d...emocracy among the world...
Quote from Al quran:
Surah Al-Baqara, Verse 11:


وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ


And when it is said to them, Do not make mischief in the land, they say: We are but peace-makers.


“பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
(அல்குர்ஆன் : 2:11)

நகர வாழ்க்கை


சிறு குடில் அமைத்து பகுத்துண்டு வாழ்ந்த காலங்கல் போய், வாண் உயர்ந்த வீட்டில் தான் உயர்ந்ததாய் எண்ணி வாழ்கிறான் அண்டை வீட்டாரின் முகமரியாமல், தன் முகவரி நினைவிருந்தால் நன்றே

கவிதை: Surendar Anand
படம்: Asarudeen Ibn Sowkath Ali

சகோதரத்துவம்





நானிட்ட கொழுக்கட்டையும் நீ போட்ட கறி சோறும் நம் பசியாற்றிய உணவுகள், அன்பெனும் மரம் வளர்க்க நாம் உண்ட உரங்கள், 
ஒருத்தாய் மக்கள் நாமென்பதை நம் நெஞ்சம் அறியும்,
நம்முள் சண்டையிட நமைப்படைத்த கடவுள் இருப்பினும் வெட்கித்தலைகுனியும்,

பூலியாடை உடுத்தியவனும் பெரும் ஒளியாய் திகழ்பவனும் பால்வெளியில் நின்றிருக்க, என் கண்ணீர் துடைக்க ஓடோடி வருவான் என் குறுந்தாடி நண்பன், பிடித்த மதம் கூறும் ஞானத்தை ஒருபோதும் நாம் மறவோம், நெஞ்ஜம்தனை மதம் பிடிக்க ஒருபோதும் நாம் அனுமதியோம்

Poem courtesy: Surendar Anand


Live together as neighbour
Enjoy together as friends
Fight together for good cause
Proud together as an Indian

#இந்தியர்கள்

























வீண் விரையமும் பசியின் கொடுமையும்


"உண்ணுங்கள் பருகுங்கள் ஆனால் வீண்விரையம் செய்யாதீர்கள். நிச்சயமாக  அதிகமாக வீண்விரையம் செய்வோரை இறைவன் நேசிப்பதில்லை"- Al Quran 7:31

"The Food you waste is another's Meal"

"Take which you like;
Ask before you serve;
Think before you waste."

#hungry #food_waste #somalia

சிராத்துல் முஸ்தகீன் பாலம் (நரகம்)


#நரகம் #asarToons

431. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.  சூரிய கிரகணம் ஏற்பட்ட சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பின்னர் “இன்று எனக்கு நரகம் எடுத்துக் காட்டப்பட்டது. அது போன்ற (மோசமான) கோரக் காட்சி எதையும் நான் கண்டதில்லை“ எனக் கூறினார்கள். 
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 8. தொழுகை

IPO என்றால் என்ன & இந்தியாவில் IPO-யில் எப்படி முதலீடு செய்வது

IPO வரையறைஒரு நிறுவனம் IPO-ஐ எவ்வாறு வழங்குகிறது? ஒரு நிறுவனம் ஏன் IPO ஐ வழங்குகிறது? நீங்கள் IPO-யில் முதலீடு செய்ய வேண்டுமா? முதலீடு செய்வ...