Thursday, 22 February 2018

சிராத்துல் முஸ்தகீன் பாலம் (நரகம்)


#நரகம் #asarToons

431. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.  சூரிய கிரகணம் ஏற்பட்ட சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பின்னர் “இன்று எனக்கு நரகம் எடுத்துக் காட்டப்பட்டது. அது போன்ற (மோசமான) கோரக் காட்சி எதையும் நான் கண்டதில்லை“ எனக் கூறினார்கள். 
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 8. தொழுகை

No comments:

Post a Comment

IPO என்றால் என்ன & இந்தியாவில் IPO-யில் எப்படி முதலீடு செய்வது

IPO வரையறைஒரு நிறுவனம் IPO-ஐ எவ்வாறு வழங்குகிறது? ஒரு நிறுவனம் ஏன் IPO ஐ வழங்குகிறது? நீங்கள் IPO-யில் முதலீடு செய்ய வேண்டுமா? முதலீடு செய்வ...