Thursday, 22 February 2018

சகோதரத்துவம்





நானிட்ட கொழுக்கட்டையும் நீ போட்ட கறி சோறும் நம் பசியாற்றிய உணவுகள், அன்பெனும் மரம் வளர்க்க நாம் உண்ட உரங்கள், 
ஒருத்தாய் மக்கள் நாமென்பதை நம் நெஞ்சம் அறியும்,
நம்முள் சண்டையிட நமைப்படைத்த கடவுள் இருப்பினும் வெட்கித்தலைகுனியும்,

பூலியாடை உடுத்தியவனும் பெரும் ஒளியாய் திகழ்பவனும் பால்வெளியில் நின்றிருக்க, என் கண்ணீர் துடைக்க ஓடோடி வருவான் என் குறுந்தாடி நண்பன், பிடித்த மதம் கூறும் ஞானத்தை ஒருபோதும் நாம் மறவோம், நெஞ்ஜம்தனை மதம் பிடிக்க ஒருபோதும் நாம் அனுமதியோம்

Poem courtesy: Surendar Anand


Live together as neighbour
Enjoy together as friends
Fight together for good cause
Proud together as an Indian

#இந்தியர்கள்

























No comments:

Post a Comment

IPO என்றால் என்ன & இந்தியாவில் IPO-யில் எப்படி முதலீடு செய்வது

IPO வரையறைஒரு நிறுவனம் IPO-ஐ எவ்வாறு வழங்குகிறது? ஒரு நிறுவனம் ஏன் IPO ஐ வழங்குகிறது? நீங்கள் IPO-யில் முதலீடு செய்ய வேண்டுமா? முதலீடு செய்வ...