Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, 10 September 2016

உலக நீதி

குற்றவாளி பணம்படைத்தவனாகவும்,
நிரபராதி ஏழையாகவும் இருக்கும்'பட்சத்தில் தீர்ப்பு என்ற பெயரில் ஏழை நசுக்கப்படுகின்றான்😡.

Thursday, 8 September 2016

நிதர்சனம்

"ஆற்றில் தண்ணீர் அலைமோதி ஓடினாலும் நாய்க்கு தாகம் வந்தா  நக்கி தா குடிக்கும்"
- யாரோ

Wednesday, 31 August 2016

நிதர்சனம்

அடக்கி வைத்த கோபம்,  பொறுத்துக்கொண்ட அவமானம்.  இவற்றிற்கு வடிகாலாய் எதையோ போட்டு உடைத்த பிள்ளையின் முதுகில் அடி.!
இதுவும் தோல்வியே...

#அடுப்படி_பெண்மை

IPO என்றால் என்ன & இந்தியாவில் IPO-யில் எப்படி முதலீடு செய்வது

IPO வரையறைஒரு நிறுவனம் IPO-ஐ எவ்வாறு வழங்குகிறது? ஒரு நிறுவனம் ஏன் IPO ஐ வழங்குகிறது? நீங்கள் IPO-யில் முதலீடு செய்ய வேண்டுமா? முதலீடு செய்வ...