Friday, 23 February 2018

UAE வேலையிலருப்பவர்கள் வேறு கம்பெனி மாற இனி PCC (Police Clearance Certificate) அவசியம் இல்லை

Residents changing jobs in the UAE can take it easy. They will not require a good conduct certificate. It is not a 'mandatory document' when they apply for a visa if they are in the UAE, said a source in the General Directorate of Residence and Foreigners' Affairs (GDRFA).
Khaleej Times received a copy of the notice which was issued to all Amer and Tasheel centres, informing residents that the good conduct certificate would not be needed for the visa if they are in the country.
Earlier this week, the Ministry of Human Resources and Emiratisation (MoHRE) suspended the requirement for good conduct certificate for new Filipino and Indonesian domestic workers until June this year.
Those seeking employment in the UAE from outside the country will, however, have to produce the good conduct certificate for their visas to be processed.
UAE diplomatic missions, or overseas Customer Happiness Centres at the Ministry of Foreign Affairs and International Cooperation should attest these certificates.
The Police Clearance Certificate rule for job seekers came into effect from February 4 this year. Expats applying for new work visas in the UAE are subjected to security background checks and required to submit a police clearance from their home countries, or the country of their residence for the past five years.

Thursday, 22 February 2018

அப்பாவிகளின் ரத்தத்தால் உருவான தேசம்.

(NATION DEVELOPED BY INNOCENT'S BLOOD)

World should believe that US was worked for and working for spreading peace and d...emocracy among the world...
Quote from Al quran:
Surah Al-Baqara, Verse 11:


وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ


And when it is said to them, Do not make mischief in the land, they say: We are but peace-makers.


“பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
(அல்குர்ஆன் : 2:11)




வண்ணங்கள் யாவும் எண்ணத்தின் வெளிப்பாடாய், பாலைவன பூமியில் சோலைவனம் காண துடிப்பவன், வாண் உரசும் கட்டிடம் மட்டுமல்ல எழில் கொஞ்சும் ஓவியமும் படைப்பான் இந்த கட்டிட பொறியாளன்

நகர வாழ்க்கை


சிறு குடில் அமைத்து பகுத்துண்டு வாழ்ந்த காலங்கல் போய், வாண் உயர்ந்த வீட்டில் தான் உயர்ந்ததாய் எண்ணி வாழ்கிறான் அண்டை வீட்டாரின் முகமரியாமல், தன் முகவரி நினைவிருந்தால் நன்றே

கவிதை: Surendar Anand
படம்: Asarudeen Ibn Sowkath Ali

சகோதரத்துவம்





நானிட்ட கொழுக்கட்டையும் நீ போட்ட கறி சோறும் நம் பசியாற்றிய உணவுகள், அன்பெனும் மரம் வளர்க்க நாம் உண்ட உரங்கள், 
ஒருத்தாய் மக்கள் நாமென்பதை நம் நெஞ்சம் அறியும்,
நம்முள் சண்டையிட நமைப்படைத்த கடவுள் இருப்பினும் வெட்கித்தலைகுனியும்,

பூலியாடை உடுத்தியவனும் பெரும் ஒளியாய் திகழ்பவனும் பால்வெளியில் நின்றிருக்க, என் கண்ணீர் துடைக்க ஓடோடி வருவான் என் குறுந்தாடி நண்பன், பிடித்த மதம் கூறும் ஞானத்தை ஒருபோதும் நாம் மறவோம், நெஞ்ஜம்தனை மதம் பிடிக்க ஒருபோதும் நாம் அனுமதியோம்

Poem courtesy: Surendar Anand


Live together as neighbour
Enjoy together as friends
Fight together for good cause
Proud together as an Indian

#இந்தியர்கள்

























வீண் விரையமும் பசியின் கொடுமையும்


"உண்ணுங்கள் பருகுங்கள் ஆனால் வீண்விரையம் செய்யாதீர்கள். நிச்சயமாக  அதிகமாக வீண்விரையம் செய்வோரை இறைவன் நேசிப்பதில்லை"- Al Quran 7:31

"The Food you waste is another's Meal"

"Take which you like;
Ask before you serve;
Think before you waste."

#hungry #food_waste #somalia

சிராத்துல் முஸ்தகீன் பாலம் (நரகம்)


#நரகம் #asarToons

431. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.  சூரிய கிரகணம் ஏற்பட்ட சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பின்னர் “இன்று எனக்கு நரகம் எடுத்துக் காட்டப்பட்டது. அது போன்ற (மோசமான) கோரக் காட்சி எதையும் நான் கண்டதில்லை“ எனக் கூறினார்கள். 
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 8. தொழுகை

IPO என்றால் என்ன & இந்தியாவில் IPO-யில் எப்படி முதலீடு செய்வது

IPO வரையறைஒரு நிறுவனம் IPO-ஐ எவ்வாறு வழங்குகிறது? ஒரு நிறுவனம் ஏன் IPO ஐ வழங்குகிறது? நீங்கள் IPO-யில் முதலீடு செய்ய வேண்டுமா? முதலீடு செய்வ...